200 குழந்தைகள் அனுமதி

img

எழும்பூர் மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் 200 குழந்தைகள் அனுமதி

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.